டேய் மச்சான்
என்னடா பொன்னு அவ
அவளமாதிரி நா பாத்ததே இல்ல டா
எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்குடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
டேய் நா சொல்றத கேலுங்கடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானில் பனியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்...
பல நிலவொளிகலிள்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகலிள்
கனவுகள் இல்லை ஏதும்...
காணாமலே
போனானடா
ஏனென்று கேட்காதே போடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்ஜெங்கும் நுன் பூகம்பம்
பேரே இல்லை பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ...
நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ
ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்த காதல்...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
நாளை என் காலை
கீற்றே நீ தானே
கையில் தேனீரும் நீதானடி
வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி
கண்ணம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளைக் கானும்
காலம் அருகினில் தானோ
கண்மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
ஒய்யோ ஒஹோ ஒய்யோ...
ய ய ய ய ய ய ய யாயோ...
ஒய்யோ ஒஹோ ஒய்யோ...
ய ய ய ய ய ய ய யாயோ...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
என்னடா பொன்னு அவ
அவளமாதிரி நா பாத்ததே இல்ல டா
எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்குடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
டேய் நா சொல்றத கேலுங்கடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானில் பனியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்...
பல நிலவொளிகலிள்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகலிள்
கனவுகள் இல்லை ஏதும்...
காணாமலே
போனானடா
ஏனென்று கேட்காதே போடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்ஜெங்கும் நுன் பூகம்பம்
பேரே இல்லை பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ...
நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ
ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்த காதல்...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
நாளை என் காலை
கீற்றே நீ தானே
கையில் தேனீரும் நீதானடி
வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி
கண்ணம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளைக் கானும்
காலம் அருகினில் தானோ
கண்மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
ஒய்யோ ஒஹோ ஒய்யோ...
ய ய ய ய ய ய ய யாயோ...
ஒய்யோ ஒஹோ ஒய்யோ...
ய ய ய ய ய ய ய யாயோ...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...
nice lyrics,,, more lyrics here
ReplyDeleteNice lyric. number to word converter | Post Job Free
ReplyDelete